Crime

சென்னை: சென்னையில் ரயில்வே தண்டவாளம் அருகே மது, கஞ்சாவுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறுவர்கள், கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா கேட்டு மிரட்டி அவர்களை தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து விட்டு தப்பி ஓடினர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளையொட்டி தனது நண்பர்களுக்கு நேற்று முன்தினம் மதுவுடன் சேர்த்து கஞ்சா விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. இதற்காக அந்த மாணவன், தன்னுடன் படிக்கும் சக நண்பர்கள் 3 பேர் உட்பட 6 பேரை விருந்துக்கு அழைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CgXTFDW

Post a Comment

0 Comments