Crime

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளபட்டன.

ஆனால், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக பழையகட்டிடம் எதிரே உள்ள கூட்ட அரங்கத்தில், புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ மற்றும் ஊர் மக்கள் வலியுறுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7SJOw5I

Post a Comment

0 Comments