Crime

சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் எனக் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது.

இதை உண்மை என நம்பி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்கள் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்து ஏமாந்தனர். இதுகுறித்து தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து, இந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரைக் கைது செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tT7GlCv

Post a Comment

0 Comments