சிங்கப்பூர் ஜலசந்தி வழியாக சென்ற கப்பலில் இருந்து காணாமல் போன இந்தியப் பெண்மணி!

இந்திய பெண்மணி காணாமல் போன சம்பவம் குறித்து சிங்கப்பூர் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) காலை 7.50 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது என சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம்  தெரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/indian-woman-on-board-a-cruise-ship-has-gone-missing-as-the-ship-sailed-through-the-strait-of-singapore-456866

Post a Comment

0 Comments