
சென்னை: விசாரணை என்ற பெயரில் கடத்திச் சென்று சித்ரவதை செய்யப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் இன பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் பழங்குடி குறவன் சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் ரவி ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவாலை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், கூறப்பட்டிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H8gQKqn
0 Comments