Crime

கோவை: கோவை பீளமேட்டில் இயங்கிவந்த யுடிஎஸ் என்ற நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தபடி பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர்.

டிஎஸ்பி முருகானந்தம் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். மொத்த மோசடி தொகை ரூ.1300 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 31 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 76 ஆயிரம் பேரின் விவரங்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TgBCnKZ

Post a Comment

0 Comments