
கூடலூர்: கேரளாவில் இருந்து தமிழக எல்லையான தேனி மாவட்டத்துக்குள் லாட்டரிகள் அதிகளவில் ஊடுருவி உள்ளன. இதனால் அதிர்ஷ்ட கனவில் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர்.
கேரளாவில் லாட்டரி விற்பனை அங்கீகரிக்கப்பட்ட தொழில். கடைகள், ஆன்லைன் மற்றும் தனிநபர்கள் மூலம் லாட்டரி விற்பனை அதிகம் நடக்கிறது. பெரும்பாலும் தினசரி லாட்டரி களே அதிகம். பிற்பகல் 3 மணிக்கே இதன் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மேலும் பம்பர் என்ற பெயரில் பல கோடி ரூபாய் முதல் பரிசை முன்வைத்தும் ஏராளமான லாட் டரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QLqgU5P
0 Comments