Crime

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சிஎம்எஸ் நிறுவனமானது, வெவ்வேறு வங்கிகளிடமிருந்து பணத்தைப் பெற்று அந்தந்த வங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு 1 மணி அளவில் 10 பேர் அடங்கிய கும்பல் இந்த நிறுவனத்துக்குள் நுழைந்தது. தூங்கிக் கொண்டிருந்த 2 காவலாளிகளை கட்டிப் போட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GpURfPZ

Post a Comment

0 Comments