Crime

கோவை: கோவை அருகே விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், துணை ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை-அவிநாசி சாலையில், கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே நேற்று முன்தினம் மாலை, ராமசாமி என்பவரது தோட்டத்தில், 80 அடி உயர சாரத்தில் விளம்பர பேனர் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது, பலத்த காற்று வீசியதால், இரும்பு சாரம் சரிந்து விழுந்து விபத்து நேரிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2dtXv1J

Post a Comment

0 Comments