
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில், அரசுக்கு எதிராகப் போா்தொடுப்பதே சதித் திட்டத்தின் நோக்கம் என்று குற்றப்பத்திரிகையில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CB1UD3z
0 Comments