
ராமநாதபுரம்: முன்விரோதம் காரணமாக ராமநாதபுரம் நீதிமன்றத்துக்குள் புகுந்து, இளைஞரை வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்த சேகர் மகன் அசோக்குமார் (28) மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கேணிக்கரை காவல் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UPtMYlW
0 Comments