Crime

சென்னை: சென்னை கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (44). மாற்றுத் திறனாளியான இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக தனது சகோதரரின் காரை வாங்கி சென்றார்.

இந்த காரை சுரேஷ் குமாரின் மற்றொரு நண்பர் பாபு என்பவர் ஓட்டினார். அவர்கள் நேற்று மதியம் 1.15 மணியளவில் அடையாறு எல்.பி. சாலை வழியாக வந்த போது காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சி அடைந்த பாபு காரை நிறுத்தினார். காரில் இருந்து அவரும், சுரேஷ் குமாரும் கிழே இறங்கி சற்று நேரத்தில் கார் தீடிரென்று தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GKtVmzf

Post a Comment

0 Comments