Crime

சென்னை: சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த 5 மாதங்களில் ரூ.14.64 கோடி நிலுவை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yMj2BxF

Post a Comment

0 Comments