Crime

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வேட்ட வலம் அருகே செல்லங்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் கதிர்வேல் மகன் தங்கராசு (29).

இவர், கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்களும் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் துறைக்கு மனு அளித்துள்ளதாகவும், இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Oircs0L

Post a Comment

0 Comments