Crime

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பத்தாம் வகுப்பு முடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸார் நேற்று (9-ம் தேதி) கைது செய்தனர்.

பாலக்கோடு பகுதியில் சிலர் மருத்துவக் கல்வித் தகுதி இல்லாமல் கிளினிக் நடத்துவதாக தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்திக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து, இணை இயக்குநர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Yexd5C3

Post a Comment

0 Comments