Crime

திருப்பூர்: குன்னத்தூரில் தாய், மகளை கடத்தி நகைகளை பறித்து சென்ற 7 பேரை 48 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாரை நேரில் சந்தித்து, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் பாராட்டினார்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காவுத்தாம்பாளையத்தை சேர்ந்த தம்பதி வெள்ளைச்சாமி, ராமேஸ்வரி (எ) தேவி (42). இவர்கள்கடந்த 4-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மீன் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, அவரது மகள் ரஞ்சிதா, தங்கை மகன் முத்துக்குமார் ஆகியோர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZTA8bBa

Post a Comment

0 Comments