Crime

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மூத்த வங்கி அதிகாரி ஒருவரின் மகன் ஹனுமன் மீனா (31). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த திங்கட்கிழமை காலை அலுவலகம் சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மறுநாள் ஹனுமன் மீனாவின் தந்தைக்கு ஒரு வீடியோ தகவல் வந்தது. அதில் ஹனுமன் மீனா தங்கள் பிடியில் இருப்பதாகவும் ரூ.1 கோடி தராவிட்டால் அவர் கொல்லப்படுவார் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3juDder

Post a Comment

0 Comments