Crime

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக, திருச்சி விசிக கவுன்சிலர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து, ரூ.14,168 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hEc1jdY

Post a Comment

0 Comments