Crime

சென்னை: பணத்தை திருப்பி தராததால் ஏலச்சீட்டு அலுவலகத்தில் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னை கெருகம்பாக்கம், ஆகாஷ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (56). எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தார். எம்ஜிஆர் நகரில் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வரும் செல்வம்என்பவர் நடத்தி வந்த ரூ.1 லட்சம் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார். பாதி சீட்டுகட்டிய நிலையில், சீட்டுமுதிர்வடையும் வரை சுப்பையாவால் சீட்டுப் பணத்தைக் கட்ட முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rbWmlIk

Post a Comment

0 Comments