Crime

பொன்னேரி: மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி பட்டப்பகலில் கத்திமுனையில் 3 இடங்களில் 15 பவுன் நகைகளை பறித்துச் சென்ற 2 மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ளஅயநல்லூர் பகுதியைச் சேர்ந்தமுனுசாமி. அவரது மகன் பிரபாகரன். இருவரும் அப்பகுதியில் உள்ள தங்களது வெண்டைக்காய் தோட்டத்தில் நேற்று காலை பணி செய்துகொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hNUH9ou

Post a Comment

0 Comments