Crime

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில், 14.5 கிலோ தங்கநகைகள் இருந்தன. இது குறித்துகாரில் வந்த சேலம் சரவணன், காளிமுத்து ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KB4VFOE

Post a Comment

0 Comments