Crime

சென்னை: சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (42). இவர் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார்.

இவரது நண்பர்கள் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு கே.கே.நகரை சேர்ந்த பாலாஜி (60) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது பாலாஜி சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உதவி ஆணையராக இருப்பதாக கூறியுள்ளார். தனக்கு உயர் அதிகாரிகள் பலரையும் தெரியும் என்று விஜயகுமாரை நம்ப வைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KUd6ywS

Post a Comment

0 Comments