Crime

திண்டுக்கல்: கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ஆம்னி பேருந்து, திண்டுக்கல் அருகே பழுதானதால் ஓட்டுநர் பேருந்தை விட்டுச் சென்றார். இதனால், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இரவில் குழந்தைகளுடன் காத்துக் கிடந்து சிரமப்பட்டனர்.

கோவையில் இருந்து நாகர் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தில் 50-க்கும் மேற் பட்ட பயணிகள் இருந்தனர். ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து சென்றபோது திடீரென பழுதானது. பேருந்தின் ஓட்டுநர் பழுதை சரி செய்து மீண்டும் இயக்கினார். அடுத்தடுத்து 2 இடங்களில் பேருந்து பழுதானதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0stJhae

Post a Comment

0 Comments