Crime

கோவை: கோவையில் நீதிமன்ற வளாகத்தில், கணவரால் ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார் (42). ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர், மனைவி மீது திருட்டு வழக்குகள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VgXF6JO

Post a Comment

0 Comments