Crime

சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் குமார் என்ற கருப்பு குமார் (52). ரவுடியான இவர் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இவர் கடந்த 21-ம் தேதி காலை, வீட்டின்அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் குமாரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XMov89J

Post a Comment

0 Comments