
கோவை: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சஞ்சீவி (42). பெங்களூரூவில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.
கடந்த 8-ம் தேதி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்று ஓட்டலில் தங்கியுள்ளார். 10-ம் தேதி அறைக்குள் நுழைந்த 7 பேர், தங்களை மதுரை மற்றும் கேரள போலீஸார் என்று அறிமுகப்படுத்தி. புகாரின்பேரில் விசாரிக்க வேண்டும் என கூறி அவரது காரில் கரூர், நாமக்கல் சென்ற பின் கோவைக்கு அழைத்து சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gNdOoiU
0 Comments