Crime

சென்னை: கொடுங்கையூரில் வெடித்து சிதறிய மர்மபொருளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வெடித்துச் சிதறியது வெடிகுண்டா என்று தடய அறிவியல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ண மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் லாசர் (55). மெரினா கடற்கரையில் பேன்ஸி பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும், வீட்டில் கோழிகளையும் வளர்த்து விற்பனை செய்து வந்தார். தற்போது, கோழி வளர்ப்புத் தொழிலை நிறுத்தி விட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Da1I8Q

Post a Comment

0 Comments