
சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் கேதர் சவுகுலே (20). இவர் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் பிடெக் இரண்டாமாண்டு படித்து வந்தார். இதற்காக அவர், அங்குள்ள காவிரி விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் கேதர் சவுகுலே, நேற்றுவகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையில் தனியாக இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1tYlzE3
0 Comments