Crime

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் விடிய, விடிய நடந்த சாராய வேட்டையில் பல லட்சம் மதிப்பிலான சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு, 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனை மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை அதிகரித்து வருவதாக குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b9XmhaA

Post a Comment

0 Comments