
சென்னை: சென்னை செம்மஞ்சேரி, சுனாமிகுடியிருப்பில் வசித்தவர் ஆட்டோஓட்டுநர் பாலு(50). இவரது பக்கத்துவீட்டில் கார் ஓட்டுநரான தணிகைவேல் (38) வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்குமிடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதிஇரவு மது போதையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.ஆத்திரமடைந்த தணிகைவேல் இரும்பு கம்பியால் பாலுவைதாக்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BTx48ws
0 Comments