Crime

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சாக்கோட்டையில் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வந்த கல்லூரி மாணவனை கடத்திய வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் பெரியண்ணா (19). கல்லூரி மாணவரான இவர், கடந்த 16 ஆம் தேதி சாக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது, இவரிடம் திருமண வீட்டார், மண்டபத்தின் வெளியில் காரில் காத்திருக்கும் வலங்கைமானைச் சேர்ந்த நெடுமாறன் என்பவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வரும்படி கூறியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FJaBok1

Post a Comment

0 Comments