
சென்னை: தொழில் போட்டி காரணமாக நண்பரை கொலை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெரு மேற்கு மாட வீதியில் ஒரு ஆட்டோவில் ஒரு நபர் கழுத்து அறுக்கப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு நேற்று முன்தினம் கிடைத்த தகவலின் பேரில், அங்குசென்ற போலீஸார் இறந்த நபரின்உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/igu0rLY
0 Comments