
ராமநாதபுரம்: கமுதியில் பார்சல் கட்ட தாமதமாகும் என்றதால், உணவக உரிமையாளரின் விரலை கடித்து துப்பியவரை போலீஸார் கைது செய்தனர்.
கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு உணவகம் நடத்தி வருபவர் கதிரேசன் (50). இவர் கூட்ட நேரத் தில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார். இவர் பணியாளர்கள் யாரையும் வைத்துக் கொள்ளாமல், தனியாக இவர் ஒருவரே வேலை செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jzV0TJq
0 Comments