
அரக்கோணம்: அரக்கோணம் அருகே கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர்களுக்கு பயந்து இரும்பு கடை வியாபாரி கடையை மூடிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அடுத்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(39). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் கீழ் பஜார் பகுதியில் ‘சுபம் டிரேடர்ஸ்’ என்ற பெயரில் கம்பிகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CJU2zZS
0 Comments