Crime

திருப்பூர்: 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் கணேசன் (54). கூலித் தொழிலாளியான இவர், 8 வயது, 6 வயது, 11 வயது சிறுமிகளுக்கு, கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கணேசனை அவிநாசி மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Gkl2H9D

Post a Comment

0 Comments