
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தையை போலீஸார் மீட்டனர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் செரங்காடு பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு கடந்த 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த 25-ம் தேதிகுடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண்ணுக்கு, 40 வயது மதிக்கத்தக்க ஒரு கர்ப்பிணி உதவியாக இருந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wuMJWhE
0 Comments