
சென்னை: மது போதையில் தகராறு செய்த மகனை தட்டிக் கேட்ட தாயை பீர் பாட்டிலால் அடித்துக்கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாசர்பாடி சாந்தி நகர், 11-வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணகி(40). இவரதுமகன் அஜய்(21). பெயின்டர் வேலை செய்துவருகிறார். இவர் மகா சிவராத்திரிக்காக மாலையணிந்துள்ளார். அஜய் நேற்று முன்தினம் அதிகாலை மது போதையில் வீட்டில்சத்தம் போட்டுக் கொண்டே நடனமாடியுள்ளார். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் கண்ணகியிடம் புகார் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1ShQOZJ
0 Comments