Crime

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே குடும்பத் தகராறில், சிறுவனைக் கடத்தி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

போச்சம்பள்ளி அருகே வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி ராஜா. இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அமுதாவை, ராஜா தாக்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PyciaUg

Post a Comment

0 Comments