Crime

சென்னை: அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வானகரம் கந்தசாமி நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (44). இவர், ஆலப்பாக்கம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 11-ம் தேதி காலை ஜெயராமன் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கல்லாவில் இருந்த பணம் திருடு போயிருந்தது. அதே பகுதியில் இருந்த மேலும் 2 கடைகளிலும் அடுத்தடுத்து பணம் திருடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/16J4wot

Post a Comment

0 Comments