
சேலம்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சேலம் நிறுவனத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் 5 ரோடு அருகில் உள்ள தனியார் அடுக்குமாடியில் யூரோ நெக்ஸஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை இன்று காலை 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீஸார், தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MDBK49
0 Comments