
விருதுநகர்: விருதுநகர் அருகே இரு மகள்களையும் கொலை செய்ய திட்டமிட்டு கேக்கில் பூச்சிக் கொல்லி மருந்தை தடவி கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தை மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள சின்னப்போராளி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளிகுமார் (37). திருச்சுழியில் இரும்புக் கம்பிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு அக்சயா (10), அகல்யா (7) என இரு பெண் குழந்தைகள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முனீஸ்வரி உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/10aWZIE
0 Comments