Crime

காரைக்குடி: காரைக்குடி அருகே கல்லலில் டாஸ்மாக் கடைக்கு போட்டியாக அதன் அருகிலேயே மதுக்கடை நடத்திய 5 பேரை உதவி எஸ்பி கைது செய்தார்.

காரைக்குடி அருகே கல்லல் தெற்கு 3-வது வீதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லலில் வேறு இடத்தில் தனியார் மதுக்கூடம் நடத்த சிலர் அனுமதி பெற்றனர். விற்பனை குறைந்ததால், திடீரென அரசு டாஸ்மாக் கடை அருகிலேயே அவர்கள் மதுக்கடையை தொடங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SZYEuLk

Post a Comment

0 Comments