Crime

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் வில்லியனூரில் இயங்கி வரும் வங்கியில் லோன் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.

இதனிடையே புதுச்சேரி காவல்துறையில் ஊர்காவல் படையில் பணிபுரியும் விஜயகுமார் என்பவர் லோன் சம்பந்தமாக அப்பெண்ணிடம் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந் துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cNlfUq7

Post a Comment

0 Comments