Crime

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை நன்கு திட்டமிட்டு நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை பெரம்பூரில் நகைக்கடை ஷட்டரை துளையிட்டு, உள்ளே நுழைந்து 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்தவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, பெங்களூரு, ஹைதராபாத்தில் முகாமிட்டு தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WuPhbig

Post a Comment

0 Comments