Crime

திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் முன் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சண்முக லட்சுமி ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே கன்னி மாநகரைச் சேர்ந்த விவசாயி பாண்டி(50). சிறுமலை அடிவாரப் பகுதியில் அவருக்குச் சொந்தமான நிலத்தை, பள்ளபட்டியைச் சேர்ந்த சிலர் மிரட்டி பறிக்க முயல்வதாக, சில மாதங்களுக்கு முன்பு பாண்டி மற்றும் அவரது மகன் சதீஷ்கண்ணன் ஆகியோர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BwsClQ5

Post a Comment

0 Comments