Crime

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சண்முகம் (34). இதற்கு முன் இவர், அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார்.

அப்போது, விவாகரத்து பெற்ற 30 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பண மோசடியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண், அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதற்கிடையே சண்முகம், காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vroPuLH

Post a Comment

0 Comments