Crime

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே சொத்து தகராறில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினரான திமுக ஒன்றிய செயலாளரின் மகனை போலீஸார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் பகுதியை சேர்ந்தவர் திராவிடபாலு.

திமுக பிரமுகரான இவர் தற்போது உயிருடன் இல்லை. இவரது தம்பி சத்தியவேலு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர். இவருக்கும், திராவிடபாலுவின் குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக, இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3WKLTHz

Post a Comment

0 Comments