Crime

திருப்பூர்: அவிநாசி அருகே தெக்கலூரில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

பல்லடம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுகன்யா (30). விசைத்தறி தொழிலாளியான இவருக்கு ஏற்கெனவே இருமுறை திருமணம் நடைபெற்ற நிலையில், 3-வதாக கருமத்தம்பட்டி ராயர்பாளையம் பகுதியைச் சரவணக்குமாருடன் (40) வாழ்ந்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N4wabfj

Post a Comment

0 Comments