Crime

திருச்சி: திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கொடாப்பு சாலையைச் சேர்ந்தவர் கந்தசாமி(59). அகில இந்திய வானொலியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து, சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றவர்.

அவ்வப்போது, ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும் இவர், வெள்ளைக் கோபுரம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் படுத்துறங்கி, பொதுமக்களிடம் யாசகம் பெற்று உணவருந்தி வந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் யாசகம் பெற்று வசித்து வந்த ஈரோடு காசிப்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JY5nbOh

Post a Comment

0 Comments