Crime

மதுரை: மதுரையில் ஆன்லைன் தொழிலில் முதலீடு செய்வதாகக் கூறி பல பேரிடம் ரூ.70 லட்சம், 143 பவுன் முறைகேடு செய்ததாக 4 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர் சந்திரா. கே.புதூரைச் சேர்ந்தவர்கள் பாத்திமா(34). இவரது கணவர் ஜாகிர் உசேன்(40). இவர்கள் சந்திராவை கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் அணுகினர். புதூர் மகாலட்சுமி நகரில் உள்ள அவரது கடையை வாடகைக்குப் பேசி, அதில் அலுவலகம் ஒன்றை தொடங்கினர். ஆனால் பாத்திமாவும், ஜாகிர் உசேனும் வாடகை கொடுக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KE4lftC

Post a Comment

0 Comments